அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அதுவும் சமீப காவி மோடி ஆட்சி வந்தபிறகான கதையாடல்கள் போலியான பிம்பங்கள் விஷமத்தனமான எண்ணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.இதற்கு ஒரே மருந்து மனித இனத்திற்கே வழிகாட்டியாக இறங்கிய திருக்குர்ஆன் மட்டுமே.அதையும் சிலர் விஷமத்தனமாக வெட்டி ஒட்டி பொய்யான அர்த்தம் கூறி திரிக்கும் வேலைகளை காண முடிகிறது.வேறு என்ன செய்யலாம்?இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு மட்டும் இலவசமாக திருக்குர்ஆன் வழங்குவதே அந்த வழி.நண்பரே நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள செய்ய வேண்டியதெல்லாம் 1800-2000-787 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் பெயர் முகவரியை தெரிவிப்பது மட்டுமே.திருக்குர்ஆன் உங்களை தேடி வரும்.நன்றி.
இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அதுவும் சமீப காவி மோடி ஆட்சி வந்தபிறகான கதையாடல்கள் போலியான பிம்பங்கள் விஷமத்தனமான எண்ணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.இதற்கு ஒரே மருந்து மனித இனத்திற்கே வழிகாட்டியாக இறங்கிய திருக்குர்ஆன் மட்டுமே.அதையும் சிலர் விஷமத்தனமாக வெட்டி ஒட்டி பொய்யான அர்த்தம் கூறி திரிக்கும் வேலைகளை காண முடிகிறது.வேறு என்ன செய்யலாம்?இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு மட்டும் இலவசமாக திருக்குர்ஆன் வழங்குவதே அந்த வழி.நண்பரே நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள செய்ய வேண்டியதெல்லாம் 1800-2000-787 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் பெயர் முகவரியை தெரிவிப்பது மட்டுமே.திருக்குர்ஆன் உங்களை தேடி வரும்.நன்றி.