Friday, May 24, 2019

காவி பாசிசம் வென்றது!

அஸ்ஸலாமு அலைக்கும் 'கடவுள் மறுப்பு'  நண்பர்களே ,
                    தேர்தல் முடிவுகளை கண்டிருப்பீர்கள்.காவி பார்ப்பன பாசிஸம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.அதை எதிர்த்து வெல்ல அம்பேத்கரியம் பெரியாரியம் மார்க்ஸியம் மாவோயிசம் திராவிடம் என்று எந்த கோட்பாட்டினாலும் முடியவில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்!இந்தியாவில் பார்ப்பனீயத்தை காவி பாசிசத்தை எதிரித்து நிற்கும் வெல்லும் திறன் கொண்ட ஒரே மார்க்கமாக கோட்பாடாக நெறியாக உள்ளது இஸ்லாம் மட்டுமே.இஸ்லாத்தின் கரத்தை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த காவி பாசிசத்தை விரட்ட முடியும்!எனவே உங்களை போன்றோர் வறட்டு கடவுள் மறுப்பு பேசி பார்ப்பனீயத்தை வலுப்படுத்தாமல் இஸ்லாத்துக்கு வர வேண்டும்!இந்த புனித ரமலான் மாதத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு அரவணைப்போடு வரவேற்கிறோம்.இஸ்லாம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் 1800 787 2000 என்ற டோல் ப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு உங்களது அனைத்து சந்தேகங்களும் தீர்ந்த பின்னர் கூட நீங்கள் வரலாம்.இன்ஷா அல்லாஹ் வருவீர்கள்.

No comments:

Post a Comment